sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசின் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் துவக்கம்

/

அரசின் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் துவக்கம்

அரசின் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் துவக்கம்

அரசின் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் துவக்கம்


ADDED : மே 30, 2024 07:11 AM

Google News

ADDED : மே 30, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூரிலுள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் துவக்க விழா நேற்று நடந்தது.

அரூர், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, சங்க செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். செந்தில் குமார் வரவேற்றார். பயிற்சி மையத்தை சங்க தலைவர் அறிவழகன் திறந்து வைத்தார். நிர்வாகிகள் சேட்டு, மதன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us