sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நிழற்கூடம் அமைக்கும் பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

/

நிழற்கூடம் அமைக்கும் பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

நிழற்கூடம் அமைக்கும் பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

நிழற்கூடம் அமைக்கும் பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்


ADDED : அக் 11, 2024 01:23 AM

Google News

ADDED : அக் 11, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிழற்கூடம் அமைக்கும் பணி

விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

தர்மபுரி, அக். 11-

தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, கடகத்துார் பஞ்., பச்சினம்பட்டியில் பயணிகள் நிழற்கூடம் இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவியர் மழை, வெயிலில் நின்று சிரமப்பட்டனர். இதனால், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரனிடம் பச்சினம்பட்டியில் நிழற்கூடம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, எல்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்கூட்டம் கட்ட நிதி ஒதுக்கி பணி நடந்தது. இப்பணியை நேற்று எம்.எல்.ஏ., பார்வையிட்டார். பணியை விரைந்து முடித்து பயணிகள் நிழற்கூடத்தை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர, அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us