sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தபால் தலை கண்காட்சி பங்கேற்க விருப்பமா?

/

தபால் தலை கண்காட்சி பங்கேற்க விருப்பமா?

தபால் தலை கண்காட்சி பங்கேற்க விருப்பமா?

தபால் தலை கண்காட்சி பங்கேற்க விருப்பமா?


ADDED : டிச 07, 2024 07:33 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: வருங்கால தலைமுறையினரிடம், தபால் தலை சேகரிப்பு பழக்-கத்தை ஊக்குவிக்க, தமிழ்நாடு தபால்துறை சார்பில், சென்-னையில், 2025 ஜன., 29 முதல் பிப்., 1ம் தேதி வரை, மாநில அள-விலான தபால் தலை கண்காட்சி நடத்தப்படுகிறது.

கண்காட்சியில் பல்வேறு தபால் தலை சேகரிப்பாளர்கள், பள்ளி மாணவ, மாணவியரின் தபால் தலை சேகரிப்புகள்,

காட்சிப்படுத்-தப்பட உள்ளன. தமிழகத்தின் எந்த பகுதியை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். தபால் தலை சேகரிப்புகளை,

காட்சிப்படுத்த விரும்புவோர், வரும், 9ம் தேதிக்குள், https://tamilnadupost.cept.gov.in என்ற இணையதளத்தில்

விண்ணப்பிக்கலாம். மாநில தபால் தலை கண்காட்சிக்கான விண்ணப்பங்கள் திருப்பூர் தலைமை தபால் அலுவலகம்

உட்பட அனைத்து தபால் தலை நிலையங்க-ளிலும் கிடைக்கின்றன.






      Dinamalar
      Follow us