sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இரு இடங்களில் நகை திருட்டு

/

இரு இடங்களில் நகை திருட்டு

இரு இடங்களில் நகை திருட்டு

இரு இடங்களில் நகை திருட்டு


ADDED : ஜூலை 15, 2024 12:16 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாகலஹள்ளி அடுத்த, ராமாயணசின்னஹள்-ளியே சேர்ந்த குப்புசாமி, 62; வளையல் வியாபாரி.

கடந்த, 12 அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 10 பவுன் நகை திருடுபோனது. அதேபோல், சாமிசெட்டிபட்டி அடுத்த, கமல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் வனிதா, 32; கடந்த, 12 அன்று இவரது, வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, 3.5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும், 35,000 ரூபாய் திருடு போனது. புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us