sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கார் மோதி விபத்து கூலி தொழிலாளி சாவு

/

கார் மோதி விபத்து கூலி தொழிலாளி சாவு

கார் மோதி விபத்து கூலி தொழிலாளி சாவு

கார் மோதி விபத்து கூலி தொழிலாளி சாவு


ADDED : ஜன 02, 2025 01:12 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார் மோதி விபத்துகூலி தொழிலாளி சாவு

தொப்பூர், ஜன. 2-

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, குறிஞ்சி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி பழனி, 50. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:25 மணிக்கு தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சனிசந்தை அருகே, சாலையை கடந்து சென்றபோது, தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மோதியதில், படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்தில் இறந்தார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us