/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கார் மோதி விபத்து கூலி தொழிலாளி சாவு
/
கார் மோதி விபத்து கூலி தொழிலாளி சாவு
ADDED : ஜன 02, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார் மோதி விபத்துகூலி தொழிலாளி சாவு
தொப்பூர், ஜன. 2-
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, குறிஞ்சி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி பழனி, 50. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:25 மணிக்கு தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சனிசந்தை அருகே, சாலையை கடந்து சென்றபோது, தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மோதியதில், படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்தில் இறந்தார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

