ADDED : செப் 07, 2026 02:04 AM
அ நிறம் | அளவு
மொரப்பூர்: மொரப்பூர் அடுத்த குட்டப்பட்டியில், வெண்கோ பிரிடிங் பார்ம் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதில், சத்தீஸ்கர் மாநி-லத்தை சேர்ந்த தினேஷ்போயி, 40. என்பவர் கடந்த, 5 மாதங்-களாக குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்தார். நேற்று முன்-தினம் மாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்ற தினேஷ்போயி, 6:40 மணிக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து இறந்தார். மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
