sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இளம்பெண் மாயம்

/

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : ஜன 25, 2026 04:48 AM

Google News

ADDED : ஜன 25, 2026 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சுதாகர், 27, கூலித்தொழிலாளி: இவரது மனைவி ஹர்சினி, 23, தம்பதிக்கு மோனிஷ், 5, என்ற மகன் உள்ளார். ஹர்சினி கடந்த ஒன்றரை ஆண்டாக, அரூர் கூட்டுறவு வங்கியில், தற்காலிக பணி-யாளராக பணிபுரிந்து வருகிறார்.

தினமும் மாலையில், வங்கிக்கு சென்று பணி முடித்த பின், சுதாகர் மனைவியை அழைத்து செல்வது வழக்கம். கடந்த, 21ல் மாலை, 5:30 மணிக்கு மனைவியை அழைத்து வர சுதாகர் வங்-கிக்கு சென்றுள்ளார். அப்போது, ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஹர்சினி சென்று விட்டதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்-ளனர். அவரது மொபைல்போனும், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்-ளது. சுதாகர் புகார் படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us