sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : மார் 11, 2025 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2025 06:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த போதக்காடு மாரியம்மன் கோவிலுாரை சேர்ந்தவர் சிவக்குமார், 33. கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா, 23. இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளாகியும், குழந்தைகள் இல்லை.

இந்நிலையில் பவித்ரா வீட்டோடு இருந்து வந்தார். கடந்த, 7 ல் காலை பாப்பிரெட்டிப்பட்டிக்கு சென்று வங்கியில் பணம் எடுத்து வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. புகார் படி, பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us