sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரியில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

/

தர்மபுரியில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 23, 2024 03:04 AM

Google News

ADDED : நவ 23, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: ஓசூரில், நீதிமன்ற வளாகம் முன் வக்கீலை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவத்தை கண்டித்து, தர்மபுரி மாவட்ட வக்-கீல்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்-துக்கு, தர்மபுரி வக்கீல்கள் சங்க தலைவர் சிவன் தலைமை வகித்தார். இதில், வக்கீலை வெட்டி கொலை செய்ய முயன்ற நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்க-ளுக்கு போலீஸ் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

மேலும், வக்கீல்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்க வேண்டும் என

வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரிமங்கலம் வக்கீல்கள் சங்க தலைவர் பெரியசாமி, பென்னா-கரம் சங்க தலைவர் முத்துசாமி உள்பட, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் பகுதி வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்

ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us