sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அனுமதியின்றி களிமண் கடத்திய லாரி பறிமுதல்

/

அனுமதியின்றி களிமண் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி களிமண் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி களிமண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : செப் 07, 2025 01:06 AM

Google News

ADDED : செப் 07, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் உள்ள ஏரிகளில், மண் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, காரிமங்கலம் தாசில்தார் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் சென்றனர்.

அப்போது, அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிக்கொண்டு, தர்மபுரி--கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை பிடித்தனர். அதிகாரிகளை கண்டதும் டிப்பர் லாரி டிரைவர் தப்பினார்.

இதையடுத்து, 4 யூனிட் களிமண்ணை டிப்பர் லாரியுடன், பறிமுதல் செய்து, காரிமங்கலம் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us