sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரூ.3.92 லட்சம் மதிப்பில் குட்கா கடத்தியவர் கைது

/

ரூ.3.92 லட்சம் மதிப்பில் குட்கா கடத்தியவர் கைது

ரூ.3.92 லட்சம் மதிப்பில் குட்கா கடத்தியவர் கைது

ரூ.3.92 லட்சம் மதிப்பில் குட்கா கடத்தியவர் கைது


ADDED : டிச 18, 2024 01:45 AM

Google News

ADDED : டிச 18, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூ.3.92 லட்சம் மதிப்பில் குட்கா கடத்தியவர் கைது

காரிமங்கலம், டிச. 18-

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக, குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக காரிமங்கலம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு காரிமங்கலம் அடுத்துள்ள, கும்பாரஹள்ளி சோதனைச்சாவடியில் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த, மகேந்திரா மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரகசிய அறை அமைத்து, 3.92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 385 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. மினி சரக்கு வாகனத்துடன் குட்காவை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுனரான புதுக்கோட்டை மாவட்டம், ரத்தினகோட்டையை சேர்ந்த ரட்சகன், 35, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us