sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

டிராக்டரில் மண் கடத்தியவர் கைது

/

டிராக்டரில் மண் கடத்தியவர் கைது

டிராக்டரில் மண் கடத்தியவர் கைது

டிராக்டரில் மண் கடத்தியவர் கைது


ADDED : ஏப் 28, 2025 07:44 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த தாளநத்தம் வி.ஏ.ஓ., குமார், 45. இவருக்கு நேற்று முன்தினம் அய்யம்பட்டி பகுதியில் மண் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது தா.அய்யம்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்பவரது விவசாய நிலத்தில், அப்பகுதியை சேர்ந்த பழனி, 55, டிராக்டரில் மண் அள்ளி கடத்தினார். அதை வி.ஏ.ஓ., குமார் மடக்கி பிடித்தார். புகாரின் படி கடத்துார் போலீசார் மண் அள்ளி டிராக்டரில் கடத்திய பழனியை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us