தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தொழிலாளியை கத்தியால் காயப்படுத்தியவர் கைது

தொழிலாளியை கத்தியால் காயப்படுத்தியவர் கைது

தொழிலாளியை கத்தியால் காயப்படுத்தியவர் கைது


ADDED : மார் 22, 2026 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 06:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பச்சினாம்பட்டியை சேர்ந்-தவர் வினித், 27, கூலித்தொழிலாளி; இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தன் நண்பர்கள் ராபின், சுதர்சன் ஆகியோ-ருடன், மது அருந்தி விட்டு, வீடு திரும்ப அரூர் நான்குரோடு பாரதி நகர் அருகே நடந்து சென்றார்.

அப்போது, பின்னால் பைக்கில் வந்த நெருப்பாண்டகுப்பத்தை சேர்ந்த வெங்கடேசன், 20, என்பவர், தகாத வார்த்-தையால் திட்டி, வினித்தை தாக்கியுள்ளார். தட்டிக்‍கேட்ட வினித்தை, வெங்கடேசனின் நண்பரான, அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சித்திரைசெல்வன், 25, என்பவர், வினித்தின் தாடையை கத்தியால் கிழித்து ரத்தக்காயம் ஏற்படுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

புகார் படி, அரூர் போலீசார், சித்திரை-செல்வனை கைது செய்தனர். தலைமறைவான வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us