தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கஞ்சா வைத்திருந்தவர் சிக்கினார்

கஞ்சா வைத்திருந்தவர் சிக்கினார்

கஞ்சா வைத்திருந்தவர் சிக்கினார்


ADDED : ஜூன் 14, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம்; பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பி.அக்ரஹாரம் பகுதியில், எஸ்.ஐ., சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது ஒருவரை பிடித்து விசாரணை செய்-ததில் பென்னாகரம் பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முருகன், 36, என்பவர், 1,000 ரூபாய் மதிப்-புள்ள, 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிந்து பறிமுதல் செய்து கைது செய்தனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us