sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தவர் பலி

/

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தவர் பலி

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தவர் பலி

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தவர் பலி


ADDED : ஜூலை 08, 2025 01:40 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் சரவணகுமார், 49, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 5 மாலை வேப்பனஹள்ளி அடுத்த சினிகிரிப்பள்ளி பஞ்., மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மயக்கம் அடைந்து கீழே விழுந்ததில் இறந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us