/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தவர் பலி
/
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தவர் பலி
ADDED : ஜூலை 08, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் சரவணகுமார், 49, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 5 மாலை வேப்பனஹள்ளி அடுத்த சினிகிரிப்பள்ளி பஞ்., மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மயக்கம் அடைந்து கீழே விழுந்ததில் இறந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.