sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மனைவி, குழந்தையுடன் காய்கறி வியாபாரி மாயம்

/

மனைவி, குழந்தையுடன் காய்கறி வியாபாரி மாயம்

மனைவி, குழந்தையுடன் காய்கறி வியாபாரி மாயம்

மனைவி, குழந்தையுடன் காய்கறி வியாபாரி மாயம்


ADDED : ஜூலை 25, 2024 01:41 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏரியூர்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, போடம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 25; இவர் டாடா ஏஸ் வாகனத்தில் காய்-கறிகள் வைத்து விற்பனை செய்து வந்தார்.நேற்று முன்தினம் மணிகண்டன் மற்றும் அவருடைய தந்-தைக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், மணிகண்டன், அவர் மனைவி சந்தியா, 21, மற்றும் 2 மாத பெண் குழந்தையை காணவில்லை. புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us