/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மனைவி, குழந்தையுடன் காய்கறி வியாபாரி மாயம்
/
மனைவி, குழந்தையுடன் காய்கறி வியாபாரி மாயம்
ADDED : ஜூலை 25, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரியூர்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, போடம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 25; இவர் டாடா ஏஸ் வாகனத்தில் காய்-கறிகள் வைத்து விற்பனை செய்து வந்தார்.நேற்று முன்தினம் மணிகண்டன் மற்றும் அவருடைய தந்-தைக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், மணிகண்டன், அவர் மனைவி சந்தியா, 21, மற்றும் 2 மாத பெண் குழந்தையை காணவில்லை. புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.