sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் உறுதி

/

சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் உறுதி

சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் உறுதி

சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் உறுதி


ADDED : அக் 18, 2024 02:54 AM

Google News

ADDED : அக் 18, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் உறுதி

தர்மபுரி, அக். 18-

தர்மபுரியில், செவித்திறன் குறைபாடு உடையோருக்கு, அரசு மேல்

நிலைப்பள்ளி துவங்கி, 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி பொன்விழா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தி

முன்னிலை வகித்தார்.

வேளாண் துறை அமைச்சர்

பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள், மாதாந்திர உதவித்தொகை, வேலைவாய்ப்பில், 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. அதே போல, தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும், திறமையை ஊக்குவிக்கும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தொடர்ந்து பொன்விழா சிறப்பு மலரை வெளியிட்டு, பள்ளியில் பயிலும், 105 மாணவர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் வீதம், 1.05 லட்சம் ரூபாய் மதிப்பில், அஞ்சலக சேமிப்பு வைப்பு தொகையை அமைச்சர்

வழங்கினார்.

விழாவில், தி.மு.க., - எம்.பி., மணி, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், டி.ஆர்.ஓ., கவிதா உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us