sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மொபைல் திருடியவர் கைது

/

மொபைல் திருடியவர் கைது

மொபைல் திருடியவர் கைது

மொபைல் திருடியவர் கைது


ADDED : மே 23, 2024 07:17 AM

Google News

ADDED : மே 23, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் : அரூர் அடுத்த சங்கிலிவாடியை சேர்ந்தவர் பிரகாசம், 24, கூலித்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு அரூர் குரங்குபள்ளத்திலுள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து பிரகாசம் அளித்த புகார் படி, அரூர் போலீசார், அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வெற்றிவேல், 34, என்பவரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us