ADDED : செப் 23, 2024 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர், மேல்பாட்சாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவில், அன்னை தெரசாவின், 114வது, பிறந்த விழா கொண்டாடப்பட்-டது.
தர்மபுரி கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை வகித்தார். விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்-பட்டன. தொட ர்ந்து, அன்னை தெரசா இலவச தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு, சான்றிதழ் வழங்கப்-பட்டது. இதில், ஆசிரியர் பழனிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.