/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
/
கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 25, 2024 01:38 AM
தர்மபுரி: தர்மபுரியில், நிலவிய கடும் பனி பொழிவுவால், வாகன ஓட்-டிகள் அவதியடைந்தனர்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
வட மாவட்டங்களில் ஆங்காங்கே பனிபொழிவு நிலவுகிறது. தர்-மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், பாலக்-கோடு, மொரப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று அதிகாலை முதல், காலை, 8:00 மணி வரை கடும் பனி-பொழிவு நிலவியது. பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சா-லையில் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு, கடும் பனி பனிப்பொழிவு காணப்பட்டது. வாகன ஓட்டிகள் வாக-னங்களை மிதமான வேகத்தில், முகப்பு விளக்கை எரிய விட்ட-படி இயக்கினர். விவசாய நிலங்களிலும், பனி படர்ந்து காணப்-பட்டது. கடும் குளிரால் பொதுமகக்ள் வீடுகளுக்குள் முடங்-கினர்.பனிக்காலமான கார்த்திகை, மார்கழி, தை மற்றும் மாசியில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அதன்படி தர்மபுரி மாவட்-டத்தில் கார்த்திகை மாதமான தற்போது, மாவட்டம் முழுவதும் அதிக அளவிலான பனிப்பொழிவு நிலவி வருகிறது.