sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி

/

கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி

கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி

கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : நவ 25, 2024 01:38 AM

Google News

ADDED : நவ 25, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரியில், நிலவிய கடும் பனி பொழிவுவால், வாகன ஓட்-டிகள் அவதியடைந்தனர்.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

வட மாவட்டங்களில் ஆங்காங்கே பனிபொழிவு நிலவுகிறது. தர்-மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், பாலக்-கோடு, மொரப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று அதிகாலை முதல், காலை, 8:00 மணி வரை கடும் பனி-பொழிவு நிலவியது. பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சா-லையில் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு, கடும் பனி பனிப்பொழிவு காணப்பட்டது. வாகன ஓட்டிகள் வாக-னங்களை மிதமான வேகத்தில், முகப்பு விளக்கை எரிய விட்ட-படி இயக்கினர். விவசாய நிலங்களிலும், பனி படர்ந்து காணப்-பட்டது. கடும் குளிரால் பொதுமகக்ள் வீடுகளுக்குள் முடங்-கினர்.பனிக்காலமான கார்த்திகை, மார்கழி, தை மற்றும் மாசியில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அதன்படி தர்மபுரி மாவட்-டத்தில் கார்த்திகை மாதமான தற்போது, மாவட்டம் முழுவதும் அதிக அளவிலான பனிப்பொழிவு நிலவி வருகிறது.






      Dinamalar
      Follow us