sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தரமற்ற சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

/

தரமற்ற சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

தரமற்ற சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

தரமற்ற சாலையால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : பிப் 12, 2025 07:08 AM

Google News

ADDED : பிப் 12, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறமிருந்து, அம்பேத்கர் நகர் வழியாக, தீர்த்தமலை இணைப்பு சாலைக்கு செல்லும் சிமென்ட் சாலை, கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், 6.70 லட்சம் ரூபாய் மதிப்பில், புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தரமற்ற முறையில் சீரமைக்கப்பட்டதால், சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவசர தேவைக்கு செல்லும் மருத்துவ ஊர்திகள் மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே, சாலையை முறையாக சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us