/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இஸ்லாமியர்கள் ஈத்காவிற்கு சுற்றுச்சுவர் பணி துவக்கம்
/
இஸ்லாமியர்கள் ஈத்காவிற்கு சுற்றுச்சுவர் பணி துவக்கம்
இஸ்லாமியர்கள் ஈத்காவிற்கு சுற்றுச்சுவர் பணி துவக்கம்
இஸ்லாமியர்கள் ஈத்காவிற்கு சுற்றுச்சுவர் பணி துவக்கம்
ADDED : டிச 15, 2025 07:25 AM
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பொம்மஹள்ளி பஞ்.,ல் இஸ்-லாமியர்களின் ஈத்காவிற்கு, பாலக்கோடு, அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ., அன்பழகன் தன் சட்ட-சபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 5.75 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்தி-ருந்தார்.
அதையடுத்து, சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., அன்பழகன் நேற்று பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார். இதில், அப்பகுதியை சேர்ந்த முபாரக், அனீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் செந்தில்-குமார், செல்வராஜ், முன்னாள் சேர்மன் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

