sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இஸ்லாமியர்கள் ஈத்காவிற்கு சுற்றுச்சுவர் பணி துவக்கம்

/

இஸ்லாமியர்கள் ஈத்காவிற்கு சுற்றுச்சுவர் பணி துவக்கம்

இஸ்லாமியர்கள் ஈத்காவிற்கு சுற்றுச்சுவர் பணி துவக்கம்

இஸ்லாமியர்கள் ஈத்காவிற்கு சுற்றுச்சுவர் பணி துவக்கம்


ADDED : டிச 15, 2025 07:25 AM

Google News

ADDED : டிச 15, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பொம்மஹள்ளி பஞ்.,ல் இஸ்-லாமியர்களின் ஈத்காவிற்கு, பாலக்கோடு, அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ., அன்பழகன் தன் சட்ட-சபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 5.75 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்தி-ருந்தார்.

அதையடுத்து, சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., அன்பழகன் நேற்று பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார். இதில், அப்பகுதியை சேர்ந்த முபாரக், அனீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் செந்தில்-குமார், செல்வராஜ், முன்னாள் சேர்மன் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us