sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நதியை துாய்மைப்படுத்திய என்.சி.சி., மாணவர்கள்

/

நதியை துாய்மைப்படுத்திய என்.சி.சி., மாணவர்கள்

நதியை துாய்மைப்படுத்திய என்.சி.சி., மாணவர்கள்

நதியை துாய்மைப்படுத்திய என்.சி.சி., மாணவர்கள்


ADDED : நவ 26, 2024 06:48 AM

Google News

ADDED : நவ 26, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தேசிய மாணவர் படை அமைப்பு தினம் நவ., 4ம் வாரம் கொண்-டாடுகிறது. இதன் ஒரு பகுதியாக, 'புனித் சாகர் அபியான்' என்ற புனித நதிகளை துாய்மை படுத்துதல் திட்டத்தின் படி, தர்மபுரி மாவட்டம், இருமத்துார் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம், சேலத்திலுள்ள, 11வது தமிழ்நாடு சிக்னல் கம்பெனி வழி-காட்டுல் படி துாய்மை பணியில் ஈடுபட்டனர். தர்மபுரி அதி-யமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதியமான்-கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் அரசு மேல்நி-லைப்பள்ளி ஆகிய, 3 பள்ளிகளில் இருந்து, 150 என்.சி.சி., மாண-வர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில், ராணுவ வீரர்கள் சங்கர், சர்மா ஆகியோர் கலந்து கொண்-டனர். இதற்கான ஏற்பாடுகளை என்.சி.சி., அலுவலர்கள் முரு-கேசன், கணேசன், பாட்ஷா செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us