sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய முன்னாள் மாணவருக்கு வலை

/

அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய முன்னாள் மாணவருக்கு வலை

அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய முன்னாள் மாணவருக்கு வலை

அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய முன்னாள் மாணவருக்கு வலை


ADDED : ஆக 09, 2024 03:16 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த நவலையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தர்மபு-ரியை சேர்ந்த சிவசக்தி, 42, என்பவர் விலங்கியல் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர், படிக்கும் வயதில் மாணவ, மாணவியர் காதலில் ஈடுபடக்கூடாது என, அவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்துள்ளார்.

கடந்தாண்டு இப்பள்ளியில் பிளஸ் 2 படித்த நவலையை சேர்ந்த, 18 வயதுடைய முன்னாள் மாணவர், ஆசிரியர் சிவசக்-தியை மொபைல்போனில் தொடர்பு கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து கடந்த, 5ல் பகல், 12:00 மணிக்கு நண்பர்களுடன் பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர் மரக்கட்-டையால் ஆசிரியர் சிவசக்தியை தாக்கியுள்ளார். இதில் காயம-டைந்த அவர் புகார் படி, கம்பைநல்லுார் போலீசார் முன்னாள் மாணவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us