sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இரவோடு இரவாக சுடுகாடு தரைமட்டம்

/

இரவோடு இரவாக சுடுகாடு தரைமட்டம்

இரவோடு இரவாக சுடுகாடு தரைமட்டம்

இரவோடு இரவாக சுடுகாடு தரைமட்டம்


ADDED : நவ 18, 2024 01:57 AM

Google News

ADDED : நவ 18, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் முள்ளுவாடி பகுதியில் ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள், ஏர்ரகொல்லனுார் சாலையில், வெங்கம்மா கோவில் எதிரே உள்ள பகுதியை, 200 ஆண்டுக-ளுக்கு மேலாக சுடுகாடாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், சுடுகாட்டிற்கு அருகே உள்ள விளைநிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்கள் வாங்கி உள்ளனர். அவர்கள் அங்கு வீட்டுமனை போடும் நோக்குடன் விளைநிலத்தை, பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்துள்ளார். அப்போது அந்த நிலத்தின் முன்பகுதியில் இருந்த சுடுகாடு பகுதிகளையும், சவக்குழிக-ளையும், நேற்று முன்தினம் இரவோடு, இரவாக இடித்து சமன்ப-டுத்தி உள்ளனர்.இதை அறிந்த, அச்சமுதாய மக்கள் தங்களுடைய மூதாதையர்-களின் சவக்குழிகளை காணாமல் பதறினர். தொடர்ந்து நேற்று, ஆங்காங்கே இருந்த சவக்குழிகள் மீது கற்களை நட்டனர்.

அவர்கள் புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரித்து வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us