sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கடத்துார் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு பயணிகள், பொதுமக்கள் கடும் அவதி

/

கடத்துார் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு பயணிகள், பொதுமக்கள் கடும் அவதி

கடத்துார் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு பயணிகள், பொதுமக்கள் கடும் அவதி

கடத்துார் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு பயணிகள், பொதுமக்கள் கடும் அவதி


ADDED : ஜன 06, 2025 02:39 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடத்துார்: தர்மபுரி மாவட்டம், கடத்துார் நகரத்தில், 10,000க்கும் மேற்-பட்டோர் வசிக்கின்றனர். இந்நகர சுற்று வட்டாரத்தில் பல குக்கி-ராமங்கள் உள்ளன.

இம்மக்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டத்திற்கு செல்லும் பய-ணிகள் ஏராளமானோர், தினமும் கடத்துார் பஸ் ஸ்டாண்ட் வரு-கின்றனர். ஆனால், அவர்கள் பஸ் ஸ்டாண்டில் அமர்வதற்கு கூட இடமின்றி சிரமப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து பரவலாக டூவீலர்கள் நிறுத்தப்படுவதால், பயணிகள், பஸ் ஏறி இறங்க கடும் அவதிப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்-படும் வாகனங்களால், பஸ் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.எனவே, வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதை தடுத்து, முறைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடைக-ளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் தாண்டி, பயணிகள் அமரும் பகுதிகளிலும் கடைகளை விரிவுபடுத்தி, ஆக்கிரமித்து உள்ளனர். இதனால், பஸ் ஏற வரும் மாற்றுத்திறனாளிகள் கூட அமர முடி-யாமல் சிரமப்படுகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பயணிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us