/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு
/
மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு
ADDED : ஜன 07, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு
பாப்பிரெட்டிப்பட்டி :கடத்துார் ஒன்றியம் ஓபிளிநாய்க்கனஹள்ளி ஊராட்சி அஸ்திகிரியூரில் ஜல்ஜீவன் அபியான் திட்டத்தில், 27 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதை நேற்று, தி.மு.க., - எம்.பி., மணி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், கடத்துார் பேரூராட்சி தலைவர் மணி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் முனிராஜ், நிர்வாகிகள் பச்சையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

