sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நிரம்பி வழியும் வரட்டாறு தடுப்பணை

/

நிரம்பி வழியும் வரட்டாறு தடுப்பணை

நிரம்பி வழியும் வரட்டாறு தடுப்பணை

நிரம்பி வழியும் வரட்டாறு தடுப்பணை


ADDED : நவ 27, 2025 01:56 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி மலையில் இருந்து, தடுப்பணைக்கு

நீர்வரத்து வருகிறது.

இதிலிருந்து, திறந்து விடப்படும் தண்ணீரால், தாதரவலசை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும். இந்நிலையில், அரூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து வரத்துவங்கியது. சித்தேரி மலைப்பகுதியில், கடந்த, 24ல் பெய்த கனமழையால் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் தடுப்பணையில் மொத்த கொள்ளளவான, 34.45 அடியில், 34.10 அடிக்கு நீர்மட்டம் இருந்த நிலையில், நேற்று தடுப்பணை நிரம்பியது. தொடர்ந்து, தடுப்பணையில் இருந்து தண்ணீர் வழிந்தோடுகிறது. தடுப்பணைக்கு, 15 கன அடி நீர்வரத்து வருகிறது. தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us