sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தீபாவளிக்கு முன்கூட்டி சம்பளம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

/

தீபாவளிக்கு முன்கூட்டி சம்பளம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

தீபாவளிக்கு முன்கூட்டி சம்பளம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

தீபாவளிக்கு முன்கூட்டி சம்பளம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை


ADDED : அக் 18, 2024 02:56 AM

Google News

ADDED : அக் 18, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீபாவளிக்கு முன்கூட்டி சம்பளம்

பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

தர்மபுரி, அக். 18-

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின், மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், வெளியிட்டுள்ள அறிக்கை:

தீபாவளி பண்டிகை இம்மாதம், 31ம் தேதி வருவதால், பண்டிகையை கொண்டாடவும், அதற்கான செலவுகளை மேற்கொள்ள உதவியாகவும், அக்., மாத சம்பளத்தை தீபாவளிக்கு முன்பாகவே வழங்க வேண்டும். இவ்வாறு முன்கூட்டியே வழங்கினால், துணி, பட்டாசு, பலகாரங்கள் வாங்க, அது எங்கள் குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்கும். மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணிபுரியும், 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் உட்பட, 32,500 பணியாளர்களுக்கு உதவியாக இருக்கும். கடந்த, 13 ஆண்டுகளாக, 12,500 பேர் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மேம்பட, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி, 181ஐ அரசாணையாக்கி, பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து, தீபாவளி பரிசாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us