sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்

/

புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்

புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்

புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்


ADDED : நவ 14, 2024 07:01 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதி-களில், உணவு பாதுகாப்புத் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, சோதனை மேற்கொண்டனர்.

அதன்படி ஆர்.கோபிநாதம்பட்-டியில் ஒரு பெட்டி கடை மற்றும் மூக்கனுார்பட்டியில் ஒரு மளிகை கடை என, 2 கடைகளில் புகையிலை பொருட்கள் பறி-முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, மேல்நடவடிக்கைக்கு, மொரப்பூர் இன்ஸ்பெக்டர்

கிருஷ்ணலீலா உணவு பாதுகாப்புத்து-றையினருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நிய-மன அலுவலர் பானுசுஜாதா உத்தரவுப்படி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த-கோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு

பாதுகாப்பு அலுவலர் திருப்-பதி மற்றும் போலீசார் அக்கடைகளுக்கு நேற்று நேரில் சென்று, தலா, 25,000 ரூபாய் அபராத தொகைக்கான நோட்டீஸ் வழங்கிய-துடன், 15 நாட்கள் கடை திறக்கக்கூடாது என எச்சரித்தனர்.






      Dinamalar
      Follow us