sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மழையால் சேதமடைந்த சாலை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

/

மழையால் சேதமடைந்த சாலை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

மழையால் சேதமடைந்த சாலை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

மழையால் சேதமடைந்த சாலை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்


ADDED : டிச 12, 2024 01:21 AM

Google News

ADDED : டிச 12, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லம்பள்ளி, டிச. 12-

தர்மபுரி மாவட்டத்தில், கடந்த வாரம் பெஞ்சல் புயலால் கன மழை கொட்டி தீர்த்தது. இதில் மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகள் சேதமானது. அதன்படி நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஹள்ளி பஞ்., உட்பட்ட பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. இதில், வத்தல்மலை

அடிவாரத்தில் இருந்து பூமரத்துார் செல்லும் சாலையில் டிச., 2 அன்று சென்ற காட்டாற்று வெள்ளத்தால், தரை பாலத்தை ஒட்டிய சாலை முழுவதும் சேதமடைந்து, போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, மாணவர்கள், பொதுமக்களின் நலன் கருதி, சேதமடைந்த சாலையை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்






      Dinamalar
      Follow us