sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஏர்ஹாரன்களால் மக்கள் கடும் அவதி

/

ஏர்ஹாரன்களால் மக்கள் கடும் அவதி

ஏர்ஹாரன்களால் மக்கள் கடும் அவதி

ஏர்ஹாரன்களால் மக்கள் கடும் அவதி


ADDED : ஜூலை 14, 2025 03:46 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் நகர எல்லை பகுதிக்குள் வாகனங்களின் ஏர்ஹாரன்களின் அதிகப்படியான சத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைகின்-றனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் நகர பகுதியின் வழியாக, தினமும், திருவண்ணாமலை, திருப்பத்துார், தர்மபுரி, சென்னை, ஓசூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, 170க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. இவற்றில், தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன்கள் உபயோகம் அதிக-ளவில் உள்ளது. அரூர் நகர பகுதிக்குள் அதிவேகத்துடன் வரும் அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்கள் ஏர்ஹாரன்களை பயன்ப-டுத்துவதால் ஏற்படும் அதிகப்படியான ஒலியால் முதியோர்கள், நோயாளிகள் உட்பட பலர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், டூவீலரில் செல்பவர்கள் அதிர்ச்சியடைந்து விபத்தில் சிக்-குகின்றனர். எனவே, மோட்டார் வாகன அதிகாரிகள் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தும் வாகனங்களை கண்டறிந்து நடவ-டிக்கை எடுக்க, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us