sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வி.ஏ.ஓ., அலுவலகம் மக்கள் முற்றுகை

/

வி.ஏ.ஓ., அலுவலகம் மக்கள் முற்றுகை

வி.ஏ.ஓ., அலுவலகம் மக்கள் முற்றுகை

வி.ஏ.ஓ., அலுவலகம் மக்கள் முற்றுகை


ADDED : ஜூலை 11, 2024 12:03 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த மோட்டூரில், 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க, ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மோட்டூரை சேர்ந்த, 6 பேருக்கும், அண்ணல்நகரை சேர்ந்த, 40 பேருக்கும் இன்று, (ஜூலை, 11) தர்-மபுரி பாளையம்புதுாரில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவில், வீட்டுமனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்-ளது. இந்நிலையில் தங்களுக்கு ஒதுக்கிய நிலத்தில் அண்ணல் நகரை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க எதிர்ப்பு தெரி-வித்து, மோட்டூர் கிராம மக்கள் நேற்று காலை, 11:00 மணிக்கு கே.வேட்ரப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதற்கு பதிலடியாக, மொரப்பூர் அண்ணல் நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து, மோட்டூர் செல்லும் சாலையை மோட்டூர் கிராம மக்கள் பயன்படுத்தக் கூடாது எனக்கூறி, அண்ணல் நகரை சேர்ந்த பொது-மக்கள், 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை, 4:45 மணிக்கு, அரூர் - தர்மபுரி சாலையில், மொரப்பூர் சந்தைமேட்டில் சாலைம-றியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரூர் தாசில்தார் ராதாகி-ருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.






      Dinamalar
      Follow us