sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி பி.டி.ஓ., ஆபீசை மக்கள் முற்றுகை

/

குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி பி.டி.ஓ., ஆபீசை மக்கள் முற்றுகை

குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி பி.டி.ஓ., ஆபீசை மக்கள் முற்றுகை

குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி பி.டி.ஓ., ஆபீசை மக்கள் முற்றுகை


ADDED : நவ 19, 2024 01:41 AM

Google News

ADDED : நவ 19, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி பி.டி.ஓ., ஆபீசை மக்கள் முற்றுகை

அரூர், நவ. 19-

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட எட்டிப்பட்டியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

அப்பகுதி மக்களுக்கு கடந்த ஓராண்டாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. 4 நாட்களுக்க ஒருமுறை, ஒகேனக்கல் குடிநீர் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும், 3 குடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து, கிராம மக்கள் பலமுறை பஞ்., நிர்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் குடிநீர் வசதி கேட்டும், மெத்தனம் காட்டி வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று பகல், 11:30 மணிக்கு அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பி.டி.ஓ., இளங்குமரன், புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் வசதி செய்து தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us