sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அனைத்து மதத்தினர் சென்று ரமலான் வாழ்த்து

/

அனைத்து மதத்தினர் சென்று ரமலான் வாழ்த்து

அனைத்து மதத்தினர் சென்று ரமலான் வாழ்த்து

அனைத்து மதத்தினர் சென்று ரமலான் வாழ்த்து


ADDED : மார் 29, 2025 07:34 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நகரில் உள்ள, ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து, சீர் வரிசை எடுத்து வந்து, அனைத்து மதத்தி-னரும் மசூதிக்கு சென்று ரமலான் வாழ்த்து தெரிவித்த, சமூக மத-நல்லிணக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகி சுப்பிரமணி தலைமையில், ஊத்-தங்கரை இன்ஸ்பெக்டர் முருகன், வர்த்தக சங்க செயலாளர் உமா-பதி, அரிமா சங்க தலைவர் ராஜா உட்பட ஏராளமான பொது-மக்கள் ஒன்றிணைந்து, மசூதிக்கு சென்று ரமலான் நோன்பு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்து பொதுமக்கள் சார்பில், முஸ்லிம்களை பெருமைப்படுத்தும் விதமாக சீர்வரிசை தட்டுகளாக, பேரிச்சம்பழம், கல்கண்டு, பழங்கள் எடுத்துச் சென்று மசூதி முத்தஅல்லி, செயலாளர், தலைவர் மற்றும் நண்பர்களிடம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us