sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சோலார் நிறுவனத்தை எதிர்க்கும் மக்கள் மனு

/

சோலார் நிறுவனத்தை எதிர்க்கும் மக்கள் மனு

சோலார் நிறுவனத்தை எதிர்க்கும் மக்கள் மனு

சோலார் நிறுவனத்தை எதிர்க்கும் மக்கள் மனு


ADDED : மார் 29, 2025 07:34 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: செட்ரப்பட்டியில், சோலார் நிறுவனங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, தர்மபுரி கலெக்டர் சதீஸிடம் மனு அளித்துள்-ளனர்.

அதில் கூறியுள்ளதாவது: மொரப்பூர் அடுத்த செட்ரப்பட்டியில், மூன்று தனியார் நிறுவனங்கள், 40 ஏக்கரில் சோலார் மின் நிலையம் அமைத்துள்ளன. இவை விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், இதனால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என, விவசாயிகளிடையே அச்சம் நிலவுகிறது. எனவே, சோலார் நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கிய அதிகாரிகள், சோலார் நிர்-வாகத்தினர் மற்றும் சோலார் அமைக்கப்படுவதால் பாதிக்கப்-படும் விவசாயிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சு-வார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us