sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நாட்டு கறவை மாடு வாங்க மானியம் கோரி மக்கள் மனு

/

நாட்டு கறவை மாடு வாங்க மானியம் கோரி மக்கள் மனு

நாட்டு கறவை மாடு வாங்க மானியம் கோரி மக்கள் மனு

நாட்டு கறவை மாடு வாங்க மானியம் கோரி மக்கள் மனு


ADDED : நவ 26, 2024 06:46 AM

Google News

ADDED : நவ 26, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: வத்தல் மலையை சேர்ந்த, பழங்குடியின மக்கள், தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தர்மபுரி மாவட்டம், கொண்டகரஹள்ளி பஞ்., உட்பட்ட வத்தல் மலையில் பழங்குடியின மக்கள் வசிக்கிறோம். எங்களின் பிரதான தொழிலாக, விவசாயம் செய்து, காட்டு மாடுகள் வளர்த்து வந்தோம். காலப்போக்கில், காட்டு மாடுகள் குறைந்து விட்டன. இதில், நாட்டு மாடுகள் வளர்க்கும் நோக்கத்துடன் பொருளாதாரத்தை பெருக்க, நாட்டு மாடுகள் வாங்க முடியாத நிலையில் இருக்கின்றோம். எனவே, தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை மூலம், 2 நாட்டு கறவை மாடுகள் வாங்க, 100 சதவீத மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us