sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பெரியாண்டவர் திருவிழா

/

பெரியாண்டவர் திருவிழா

பெரியாண்டவர் திருவிழா

பெரியாண்டவர் திருவிழா


ADDED : ஏப் 14, 2025 07:18 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, வலசகவுண்டனுார் கிராமத்தில் பெரியாண்டவர், எல்லம்மன் சுவாமி திருவிழா நேற்று நடந்தது. இதில், 17 கூம்பு பங்காளிகளான தர்மபுரி, திருப்பத்துார், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 15,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

500க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டி கறி விருந்து நடந்தது. மேலும் நேற்று காலை பெரியாண்டவர், எல்லம்மன் கரகங்கள் தலை கூடும் நிகழ்ச்சி நடந்தது. பிறகு பெரியாண்டவர் சுவாமிக்கு, கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் பரவசம் அடைந்து சாமியாடி சுவாமி தரிசனம் செய்தனர். போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.






      Dinamalar
      Follow us