sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

திருட மோட்டார் கிடைக்கலை கிணற்றில் உரம் கொட்டிய நபர்கள்

/

திருட மோட்டார் கிடைக்கலை கிணற்றில் உரம் கொட்டிய நபர்கள்

திருட மோட்டார் கிடைக்கலை கிணற்றில் உரம் கொட்டிய நபர்கள்

திருட மோட்டார் கிடைக்கலை கிணற்றில் உரம் கொட்டிய நபர்கள்


ADDED : பிப் 20, 2025 01:53 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்:திருட வந்த கிணற்றில் மோட்டார் உள்ளிட்ட எதுவும் இல்லாததால், அருகில் இருந்த ரசாயன உரத்தை கிணற்றில் மர்ம நபர்கள் கொட்டிச் சென்றனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தாமரைகோழியம்பட்டி, கணபதிப்பட்டி, மத்தியம்பட்டி, கே.வேட்ரப்பட்டி, வடுகப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், மின் மோட்டார் மற்றும் ஒயர்களை மர்ம நபர்கள் இரவில் திருடிச் செல்வதாக போலீசில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த, 16 இரவில், மத்தியம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது விவசாய கிணற்றில், மின் மோட்டாரை திருட வந்தவர்கள், அங்கு மோட்டார் இல்லாததால் ஏமாற்றடைந்தனர். ஆத்திரமடைந்து மின்மோட்டார் அறையில் வைத்திருந்த ரசாயன உரத்தை கிணற்றில் கொட்டி, அட்டூழியம் செய்தனர்.

இதுகுறித்து, அரூர் டி.எஸ்.பி.,யிடம் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us