sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மனு கொடுக்கும் போராட்டம்

/

மனு கொடுக்கும் போராட்டம்

மனு கொடுக்கும் போராட்டம்

மனு கொடுக்கும் போராட்டம்


ADDED : மார் 05, 2025 08:09 AM

Google News

ADDED : மார் 05, 2025 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், சப் கலெக்டர் அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சி சார்பில், மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. மாநகர செயலாளர் நாகேஷ்பாபு தலைமை வகித்தார். போராட்டத்தில், பாகூர், காரப்பள்ளி ஆகிய பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் விபரங்களை, நில பதிவேட்டில் ஏற்ற வேண்டும்.

பாகூர் கிராமத்தில் சுடுகாட்டை அளவீடு செய்து, சுற்றுச்சுவர் அமைத்து, தகன மேடை அமைத்து தர வேண்டும். மிடுகரப்பள்ளியில் சுடுகாடு செல்லும் பாதை முழுவதும் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்பன உட்பட, 13க்கும் மேற்பட்ட கோரிக்கை அடங்கிய மனுக்களை, சப்கலெக்டர் பிரியங்காவிடம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us