/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலியல் வன்முறைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
/
பாலியல் வன்முறைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
ADDED : நவ 26, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்-வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் வன்முறைக்கு எதிரான வானவில் பாலின மையம் திறப்பு விழா, பிரசாரம், உறுதிமொழி ஏற்பு விழா, மாவட்ட உதவி மகளிர் திட்ட அலுவலர் செங்கோட்-டுவேல் தலைமையில் நடந்தது.
பி.டி.ஓ., செல்வன், வட்டார இயக்க மேலாளர் அருண்குமார் முன்-னிலை வகித்தனர். மாவட்ட வள பயிற்றுணர் திராவிடன் வர-வேற்றார். பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்-தசாமி, வானவில் வள மையத்தை திறந்து வைத்து பேசினார். பின் பாலியல் வன்முறைக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்-டது.