sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது போக்சோ

/

சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது போக்சோ

சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது போக்சோ

சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது போக்சோ


ADDED : ஜன 08, 2025 02:59 AM

Google News

ADDED : ஜன 08, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது போக்சோ

பாப்பிரெட்டிப்பட்டி, : தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த நத்தமேடுவை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் பித்தன், 26. கூலித்தொழிலாளி. இவருக்கு, பொம்மிடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுமியுடன் கடந்த அக்., 29ல் பெற்றோர் சம்மதத்துடன், திருமணம் நடந்தது. இது குறித்த புகார் படி, தர்மபுரி ஒன்றிய ஊர்நல அலுவலர் நிர்மலா அக்கிராமத்தில்

விசாரித்தார். விசாரணையில், சிறுமிக்கு இளவயது திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து, பொம்மிடி போலீசார், பித்தன், அவரது தந்தை மாதப்பன், 55, தாய் வேடியம்மாள், 50, சிறுமியின் பெற்றோர் என, 5 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிந்து, தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர். சிறுமி மீட்கப்பட்டு, குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us