sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாணவிக்கு பாலியல் தொல்லை உரக்கடைக்காரருக்கு 'போக்சோ'

/

மாணவிக்கு பாலியல் தொல்லை உரக்கடைக்காரருக்கு 'போக்சோ'

மாணவிக்கு பாலியல் தொல்லை உரக்கடைக்காரருக்கு 'போக்சோ'

மாணவிக்கு பாலியல் தொல்லை உரக்கடைக்காரருக்கு 'போக்சோ'


ADDED : ஏப் 24, 2025 01:25 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதியமான்கோட்டை:நல்லம்பள்ளி அருகே, கல்லுாரி மாணவிக்கு, பாலியல் தொல்லை அளித்த, உரக்கடை உரிமையாளர் மீது, போக்சோ வழக்குப்பதியப்பட்டுள்ளது. தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, பூதனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட சென்னியம்பட்டியை சேர்ந்த வெற்றிவேல், 34. இவர் வெள்ளக்கல் பகுதியில் பூச்சி மருந்து மற்றும் உரக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த, 4 ஆண்டுக்கு முன், 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதை, வீடியோ பதிவு செய்து கொண்டு, மாணவியை அவ்வப்போது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தற்போது, அம்மாணவி கல்லுாரியில் படித்து வரும் நிலையில், மீண்டும் மாணவியை ஆசைக்கு இணங்க மிரட்டியுள்ளார். விரக்தியடைந்த மாணவி கடந்த, 21 அன்று போலீசில் புகார் அளித்தார். அதன் படி, அதியமான்கோட்டை போலீசார், வெற்றிவேல் மீது, போக்சோ வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us