sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாணவியை மணந்த வாலிபர் மீது போக்சோ

/

மாணவியை மணந்த வாலிபர் மீது போக்சோ

மாணவியை மணந்த வாலிபர் மீது போக்சோ

மாணவியை மணந்த வாலிபர் மீது போக்சோ


ADDED : பிப் 12, 2025 07:08 AM

Google News

ADDED : பிப் 12, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரை சேர்ந்த, 16 வயது மாணவி, அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். அவரை செக்காம்பட்டியை சேர்ந்த ஹரிஷ், 23, என்பவர் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். இருவரும் தனியார் பள்ளி பின்புறமுள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் சந்தித்து வந்தனர். இதில் மாணவி கர்ப்பமானதை தொடர்ந்து, கடந்தாண்டு, மே., 7ல் இருவரும் கைலாயபுரம் முருகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

மாணவி, தனக்கு திருமணம் ஆனதை வீட்டில் மறைத்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த மாணவிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அவரது தாய் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. புகார் படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார், ஹரிஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us