ADDED : ஆக 19, 2026 05:28 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி:தர்மபுரி
அருகேவுள்ள கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 30. இவர் கடந்தாண்டு, 17
வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று
முன்தினம், அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு
அழைத்து சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்ததில், 8 மாத கர்ப்பமாக
இருந்தது தெரியவந்தது. இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம்,
போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, விக்னேஷ் மீது, தர்மபுரி
அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.
