sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பொங்கல் கரும்பு கொள்முதல் பணி

/

பொங்கல் கரும்பு கொள்முதல் பணி

பொங்கல் கரும்பு கொள்முதல் பணி

பொங்கல் கரும்பு கொள்முதல் பணி


ADDED : ஜன 04, 2026 07:40 AM

Google News

ADDED : ஜன 04, 2026 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு வழங்கப்பட உள்ளது. இதில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 1,101 ரேஷன் கடைகளில் மொத்தம், 4.75 லட்சம் ரேஷன் கார்டுதாரர்

களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, கரும்பு கொள்முதல் செய்ய, விவசாய தோட்டங்களை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்-டத்தில் பென்னாகரம், காரிமங்கலம், கடத்துார் பகுதிகளில் செங்கரும்பு அதிக அளவில்

பயிரிடப்பட்டுள்ளது.

நேற்று, கடத்துார் அடுத்த கோம்பை பகுதியில், கரும்பு கொள்முதல் செய்ய உள்ள தோட்டத்தை, மாவட்ட கலெக்டர் சதீஷ்

ஆய்வு செய்தார். அப்-போது கரும்பின் உயரம், அதன் தடிமன் ஆகிய-வைகள் சரியாக இருக்

கிறதா என, அளவீடு செய்து சரிபார்த்தார். தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவ-தற்கான பொருட்கள் தயார் நிலையில் வைக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us