sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பொங்கல் வைத்து வழிபாடு

/

பொங்கல் வைத்து வழிபாடு

பொங்கல் வைத்து வழிபாடு

பொங்கல் வைத்து வழிபாடு


ADDED : ஜன 16, 2024 10:38 AM

Google News

ADDED : ஜன 16, 2024 10:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தை மாதம் முதல் நாளான நேற்று, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பானையில் பொங்கல் வைத்தும், மஞ்சள் கொத்து, கரும்பு உள்ளிட்டவைகளை வைத்தும், சூரிய பகவானுக்கு மரியாதை செய்து பொங்கல் படையலிட்டனர். பின் பொங்கலை அருகில் வசிக்கும் உறவினர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர். கோவில் மற்றும் குலதெய்வ சுவாமிக்கு படையல் மற்றும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

இதேபோல், தர்மபுரி டவுன் உழவர் சந்தையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி இந்த பொங்கல் விழாவில் பங்கேற்றார். மேலும், தி.மு.க., மாநில வர்த்தகர் அணி செயலாளர் சத்தியமூர்த்தி, இளைஞரணி துணை அமைப்பாளர் அசேக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us