sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கந்த சஷ்டியையொட்டி முருகன் கோவிலில் பூஜை

/

கந்த சஷ்டியையொட்டி முருகன் கோவிலில் பூஜை

கந்த சஷ்டியையொட்டி முருகன் கோவிலில் பூஜை

கந்த சஷ்டியையொட்டி முருகன் கோவிலில் பூஜை


ADDED : நவ 08, 2024 01:10 AM

Google News

ADDED : நவ 08, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கந்த சஷ்டியையொட்டி

முருகன் கோவிலில் பூஜை

தர்மபுரி, நவ. 8-

கந்த சஷ்டியையொட்டி, தர்மபுரியிலுள்ள பல்வேறு முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும்

அபிஷேக, அலங்காரங்கள் நடந்தன.

தர்மபுரி, குமாரசுவாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த, 2ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை, 16 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. பின், சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவ., 3ல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, கோவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், கோவில் வளாகத்தில் தங்க கவச அலங்காரத்தில் உற்சவமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு, 10:00 மணிக்கு மேல், சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us