sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரூ.1.39 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்ட பூஜை

/

ரூ.1.39 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்ட பூஜை

ரூ.1.39 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்ட பூஜை

ரூ.1.39 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்ட பூஜை


ADDED : டிச 31, 2024 07:04 AM

Google News

ADDED : டிச 31, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சிக்கு மூலதன மேம்பாட்டு நிதியில் இருந்து, 1.39 கோடி ரூபாய் மதிப்பில், புதிய அலுவலக கட்டடம் கட்ட பூமி பூஜை, பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் நேற்று நடந்தது.

செயல் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். பாலக்கோடு பேரூாட்சி அலுவலகத்திற்கு, புதிய கட்டடம் கட்டும் பணிக்கு கடந்த அக்., 24 அன்று அரூரில் நடந்த அரசு விழாவில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, நேற்று பூமி பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us