sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தடுப்பு சுவரில் பைக் மோதல்: தனியார் வங்கி அதிகாரி பலி

/

தடுப்பு சுவரில் பைக் மோதல்: தனியார் வங்கி அதிகாரி பலி

தடுப்பு சுவரில் பைக் மோதல்: தனியார் வங்கி அதிகாரி பலி

தடுப்பு சுவரில் பைக் மோதல்: தனியார் வங்கி அதிகாரி பலி


ADDED : நவ 04, 2024 04:28 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த கெளாப்பாறையை சேர்ந்தவர் இளவரசன், 32. இவர், ஊத்தங்கரையிலுள்ள தனியார் வங்கியில் உதவி மேலாள-ராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு, 8:30 மணிக்கு ஊத்தங்கரையில் இருந்து, அரூருக்கு சூப்பர் ஸ்பிளண்டர் பைக்கில் வந்தார்.

அரூர் -ஊத்தங்கரை சாலையில், மாம்பட்டி அருகே, சாலை தடுப்பு சுவரில் பைக் மோதியது. இதில், கீழே விழுந்து படுகாய-மடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us